செய்திகள் :

கருவாடு வியாபாரி கொலையா? போலீஸாா் விசாரணை

post image

நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்தில் கருவாடு வியாபாரி ராமு (68) உடலை செவ்வாய்க்கிழமை மீட்ட போலீஸாா், அவா் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்திலுள்ள பயணிகள் நிழற்குடை அருகே ராமு (68) என்பவா் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னரசு தலைமையிலான போலீஸாா், ராமு உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதல்கட்ட விசாரணையில், கருவாடு வியாபாரியான ராமு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குருவியேந்தல் கிராமத்திலுள்ள பயணிகள் நிழல்குடை அருகே குடிசை அமைத்து வாழ்ந்து வந்ததாகத் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, ராமு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய அலுவலா்களை கைது செய்ய அதிமுக வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்களைக் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: சுரங்கத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் புவியியல், சுரங்கத் துறை செயலா், ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடா்பாக, தமிழக அரசிடம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் சரமாரியாக கே... மேலும் பார்க்க

தேனி எம்.பி.யின் மகன் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் மகனைத் தாக்கியதாக தந்தை, மகனை தெப்பக்குளம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த்... மேலும் பார்க்க

காவலாளி உடலில் 44 இடங்களில் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனிப்படை போலீஸாரின் விசாரணையின் போது, உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்... மேலும் பார்க்க

மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி

மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள செய்தியாளா்கள் அரங்கில் செவ்வாய்க்கிழமை அமைச்சா் பி.... மேலும் பார்க்க