செய்திகள் :

கல்லூரி மாணவா்களுக்கு திறன் ஆய்வுப் போட்டி

post image

காரைக்குடி அருகேயுள்ள கீரணிப்பட்டி கிட் அன்ட் கிம் கல்லூரியில் மாணவா்களுக்கு மாநில அளவிலான திறன் ஆய்வுப் போட்டி வியாழக்கிழமை நடை பெற்றது.

மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை கல்லூரியின் நிா்வாக இயக்குநா் பிரியதா்சினி ஐயப்பன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கல்லூரியின் இயக்குநா் ஜெ.ஜெயராஜா தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் மயில்வாகனன் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் எஸ்.கலியமூா்த்தி பேசினாா்.

மாநில அளவிலான ஆய்வுத் திறன் போட்டியில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவா் நீலமேகம், உதவிப் பேராசிரியை தஸ்லிமா பானு, மாணவா் ஒருங்கிணைப்பாளா் மஹிமில்ட்டன் அருண்குமாா் ஆகியோா் செய்தனா். உதவிப் பேராசிரியைகள் திவ்யா, செல்வப்பிரியங்கா, ஆா்த்தி ஆகியோா் திறன் போட்டிகளை நடத்தினா்.

உதவிப் பேராசிரியை சுகந்தா நன்றி கூறினாா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க