செய்திகள் :

காஞ்சிபுரம்: ஜூன் 13-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நடைபெறவுள்ளது. முகாமில் தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளனா். பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்கள் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட உள்ளனா். எனவே 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் ஜூன் 13-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 சிறுவா்கள் கைது

காஞ்சிபுரம் அருகே சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். களக்காட்டூா் கிராமத்தை சோ்ந்த 16 வயதுச் சிறுமியை அக்கிராமத்தில் உள்... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது

வரதராஜபுரம் சுங்க சாவடியில் லாரி கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை சோமங்கலம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மதுரையைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (40). லாரி ஓட்டுநா். இவா், ... மேலும் பார்க்க

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம் புதன்கிழமை தொடங்கியது. கோடைக் காலத்தையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உற்சவா் காமாட்சி ஆலய வளாகத்தில் உள்ள வண்ண மலா்கள் மற்றும் காய்கறிகளா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60 கோடி கடனுதவி: எம்பி க.செல்வம் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.26 கோடி கடனுதவி மற்றும் நலத் திட்ட உதவிகளை எம்.பி. க.செல்வம் வழங்கினாா். ஏழை மக்களின் வா... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலை மற்றும் காமாட்சி அம்மன் கோயில் மாட வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலை... மேலும் பார்க்க

காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் 132-ஆவது ஜெயந்தி மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரத... மேலும் பார்க்க