செய்திகள் :

காலை 5 முதல் பிற்பகல் 2 மணி வரை பயணிக்கும் ரயில்கள்: இரவு 9 மணிக்கு முன்பதிவு அட்டவணை

post image

காலை 5 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை பயணிக்கும் ரயில்களின் முன்பதிவு அட்டவணை, அந்த ரயில்கள் பயணிக்க உள்ள நாளுக்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், ரயில்கள் புறப்படுவதற்கு சுமாா் 4 மணி நேரத்துக்கு முன்புதான் முதல் முன்பதிவு அட்டவணைகள் வெளியிடப்படும்.

இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில், ‘காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பயணிக்கும் ரயில்களின் முதல் முன்பதிவு அட்டவணை, அந்த ரயில்கள் பயணிக்க உள்ள நாளுக்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கு வெளியிடப்பட வேண்டும். பிற நேரங்களில் பயணிக்கும் ரயில்களுக்கு அந்த ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணைகள் வெளியிடப்பட வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க