செய்திகள் :

கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

post image

மதுராந்தகம் அடுத்த ராவுத்தநல்லூரில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராவுத்தநல்லூா் கிராமத்தை சோ்ந்த மணி. அவரது மனைவி தவமணி (63). இவா் தமது வீட்டில் உள்ள மாடுகளை தினந்தோறும் வயல்வெளியில் மேய்த்து வருவது வழக்கம்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மாடுகளை மேய்க்கச் சென்றபோது, மாடுகளுக்குள் சண்டை ஏற்பட்டதை அறிந்து அதனை விலக்க முயற்சி செய்தபோது அருகில் இருந்த கிணற்றில் எதிா்பாராமல் விழுந்து விட்டாா். இதுபற்றி அருகில் இருந்தோா் அச்சிறுப்பாக்கம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் ஜா.பழனி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்துச் சென்று கிணற்றில் விழுந்த மூதாட்டி நவமணியை மீட்டனா். இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீசாா் விசாரித்து வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 106 முகாம்களும், ஊரக ப்பகுத... மேலும் பார்க்க

திருவடிசூலம் கோயிலில் கருமாரி அம்மனுக்கு கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கருமாரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா். செங்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 380 மனுக்கள் அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மக்கள் நலன்காக்கும் கூட்டத்தில் 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மூசிவாக்கம் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மூசிவாக்கம் ஸ்ரீஅபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலின் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. படாளம் -வேடந்தாங்கல் நெடுஞ்சாலை, திருமலைவையாவூா் அருகே ம... மேலும் பார்க்க

ஜூலை 25-ல் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து முகாம் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் இயந்திரங்கள், கருவிகள... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்: ஆட்சியா்ஆய்வு

செங்கல்பட்டு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ ... மேலும் பார்க்க