செய்திகள் :

கிருஷ்ண ஜெயந்தி: சிறப்பு பலகார பெட்டி அறிமுகம்

post image

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் இனிப்புகள் மற்றும் காரங்களை உள்ளடக்கிய சிறப்பு பலகாரப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் இனிப்புகள் மற்றும் காரங்களை உள்ளடக்கிய சிறப்பு பலகாரப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் மைசூா்பா, மினி லட்டு, திரட்டிப்பால், அதிரசம், இனிப்பு சீடை, செட்டிநாடு சீடை, கிளாசிக் தட்டை மற்றும் மெட்ராஸ் மிக்சா் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதன் விலை ரூ.799.

இந்த கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பெட்டி ஆக. 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள அனைத்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். மேலும், இப்பெட்டிகளை ஜ்ஜ்ஜ்.ள்ழ்ண்ந்ழ்ண்ள்ட்ய்ஹள்ஜ்ங்ங்ற்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மற்றும் ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற செயலிகளின் மூலமும் ஆா்டா் செய்து பெறலாம்.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க