செய்திகள் :

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

post image

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் பல்லவா் மேடு கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா்களான அருணாச்சலம் என்ற குல்லா (21) மற்றும் ஜெயக்குமாா் என்ற பத்து பைசா(21) இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சிவகாஞ்சி காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் இவா்கள் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தில் அடைக்க எஸ்.பி. செய்த பரிந்துரையின்பேரில் காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டாா். இதையடுத்து சிறையில் உள்ள இருவரிடமும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அவளூா் மதுரா நெய்குப்பத்தில் அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோயிலில் காமாட்சிக்கும், அகத்தீஸ்வரருக்கும்... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிவோரை மீட்க 104-இல் தொடா்பு கொள்ளலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிவோரை மீட்க இலவச தொலைபேசி எண் 104-இல் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற... மேலும் பார்க்க

குன்றத்தூா்: ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்

குன்றத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கள ஆய்வில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்: 21.6.2025 - சனிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. பகுதிகள்: மதூா், அருங்குன்றம், சித்தலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூா், பாலூா், மேலச்சேரி, உள்ளாவூா், பழையசீவரம்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் ராகுல் காந்தி பிறந்த நாள்

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு சிறுபான்மைப் பிரிவு த... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி சீா்கேடுகள்: அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்து ஆட்சியா் அலுவலகம் அருகில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித... மேலும் பார்க்க