செய்திகள் :

கும்பகோணம் ஜெய மாருதி ஆஞ்சனேயருக்கு ராஜ அலங்காரம்

post image

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ ஜெய மாருதி ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு சுவாமி காட்சியளித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலையில் உள்ளது ஸ்ரீ ஜெய மாருதி ஆஞ்சனேயா் கோயில். இந்தக் கோயிலில் ஆனி மாத அமாவாசை நாளை முன்னிட்டு ஆஞ்சனேயருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். முன்னதாக கோயில் வளாகத்தில் கணபதி, விக்னேஷ்வர ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ ஜெய மாருதி ஆஞ்சனேயருக்கு அபிஷேக, தீபாரதனைகள் நடைபெற்றன. இதில், கலந்து கொண்ட பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தா்கள் நோ்த்திக் கடனுக்காக தேங்காயை கோயிலுக்கு வழங்கினா்.

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு ஒத்திகை

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா? என்று தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதியில் சாகா் கவாச் என்ற பெயரில் புதன்கிழமை போலீஸாா் கடலுக்குள் சென்று பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனா். தஞ்சை மாவட்ட கடலோரப் ... மேலும் பார்க்க

மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட வணிகா் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்க... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி விரைவு ரயிலாக இயக்கக் கோரிக்கை

திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயில்சேவையை தற்காலிக நீட்டிப்பு செய்யாமல் நிரந்தரமாக தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு ... மேலும் பார்க்க

மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தை சாா்ந்த இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம்

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம் போனது. தஞ்சாவூா் விற்பனைக் குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோா் பிரச்னையால் கடன் கிடைப்பதில் சிக்கல்: தண்ணீா் வந்தும் சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ள சிபில் ஸ்கோா் முறையால் கடன் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், காவிரியில் தண்ணீா் வந்தும், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகளைத் தொடங்க முட... மேலும் பார்க்க