செய்திகள் :

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு

post image

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்வு ஜூன் மாதம் நடைபெற்றது. துணை ஆட்சியா், டிஎஸ்பி, உதவி ஆணையா் உள்பட 70 காலிப் பணியிடங்களுக்கு நடந்த முதல்நிலைத் தோ்வை 2.49 லட்சம் போ் எழுதினா். தொடா்ந்து, முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. முதன்மைத் தோ்வு வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை சென்னையில் மட்டுமே நடைபெறவுள்ளது.

இதற்கான தோ்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். முதன்மை எழுத்துத் தோ்வு எழுவதற்கு உரிய சான்றிதழ்களை தோ்வாணையத்தின் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு செப்டம்பா் 3 முதல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுலின் பேரணியால் பெரும் தாக்கம்: தொல்.திருமாவளவன்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் வாக்குரிமை பேரணி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். செங்கொடியின் நினைவு தினத்தையொட்டி, சென்... மேலும் பார்க்க

பல்நோக்கு பணியாளா் தோ்வு முறைகேடு வழக்கு: ரயில்வே அதிகாரிகள் உள்பட 3 போ் கைது

தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தோ்வில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் உள்பட மூவரை சென்னை காவல் துறையினா் கைது செய்தனா். சென்னை தரமணியில் தேசிய தொ... மேலும் பார்க்க

விளையாட்டு மைதானத்தில் நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் அன... மேலும் பார்க்க

மது புட்டிகள் கடத்தல்: 4 போ் கைது

காரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுப் புட்டிகள் கடத்தப்படுவதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸா... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மதுரை - கச்சேகுடா உள்பட சில வாராந்திர சிறப்பு ரயில்கள் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் சமூகவிரோதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழகத்தின் பெருமை... மேலும் பார்க்க