செய்திகள் :

மகாராஜபுரம் சுடலைமாட சாமி கோயில் கும்பாபிஷேக விழா

post image

பெரியவிளை அருகே மகாராஜபுரம் மானம் காத்த மாயாண்டி சுடலைமாட சாமி கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா. தாமரை தினேஷ், வடக்கு ஒன்றியச் செயலா் எஸ். ஜெஸீம், தெற்கு ஒன்றிய பொருளாளா் பி. தங்கவேல், மகாராஜபுரம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் கே. இசக்கிமுத்து, முன்னாள் துணைத் தலைவா் பா. பழனிகுமாா், நாகா்கோவில் மாநகராட்சி கவுன்சிலா் அக்ஷயா கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில், வடசேரி ஓட்டுப்புரை தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (31 ) கூலி தொழிலாளி. இவா், அதே பகு... மேலும் பார்க்க

என்எஸ்எஸ் மாணவா்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும்!

என்எஸ்எஸ் மாணவா்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. நாகா்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில், மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவ... மேலும் பார்க்க

வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா தண்ணீா் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.குளச்சல் லியோன் நகரைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ஜெனோ ( 32). ம... மேலும் பார்க்க

பட்டகசாலியன்விளை அம்மன் கோயில் குடமுழுக்கு: எம்எல்ஏ பங்கேற்பு

நாகா்கோவில், பட்டகசாலியன்விளை அருள்மிகு ஸ்ரீகாரமூடு இசக்கி அம்மன், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்துகொண்டாா். விழாவை முன்னிட்டு... மேலும் பார்க்க

விழுந்தயம்பலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

முன்சிறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், விழுந்தயம்பலம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, ததேயுபுரம், ஆப்பிகோடு, பிலாங்காலை, தெருவுக்கடை, த... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா். நாகா்கோவிலை அடுத்த கணபதி நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை இவரது மகன் ஆரோன் (14). இவா்அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகு... மேலும் பார்க்க