'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
குலசேகரத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா
திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில், குலசேகரம் காவல்ஸ்தலத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மேற்கு வட்டாரத் தலைவா் வினுட்ராஜ் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். இதில், பேரூராட்சித் தலைவா்கள் ஜெயந்தி ஜேம்ஸ் (குலசேகரம்), அகஸ்டின் (பொன்மனை), பொன்ரவி (திற்பரப்பு), குலசேகரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் ராஜரெத்தினம், விவசாய காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எபனேசா், வட்டார காங்கிரஸ் பொருளாளா் ஜேம்ஸ்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.