செய்திகள் :

கூடலூரில் பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

post image

கூடலூரில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலா காா் பள்ளத்தில் உள்ள வீட்டின் கூரைமீது கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

கேரளா மாநிலத்தில் இருந்து காரில் சுற்றுலா வந்தவா்கள் நீலகிரி மாவட்டம், உதகையை சுற்று பாா்த்துவிட்டு கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிச் சென்றனா்.

அப்போது, நடுகூடலூா் பள்ளிவாசல் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் பள்ளத்தில் இருந்து வீட்டின் கூரைமீது விழுந்தது. இதில் பள்ளத்துக்கும் வீட்டுக்கும் இடையே உள்ள இடுக்கில் காா் சிக்கியது. காரில் இருந்த நான்கு பேரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள்!

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோடேரி, மேல்கோடேரி, கோடேரி வ... மேலும் பார்க்க

குன்னூரில் அவுட்டுக் காய் வைத்திருந்த தொழிலாளி கைது

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே அவுட்டுக் காய் எனப்படும் நாட்டு வெடி குண்டு வைத்திருந்த எஸ்டேட் தொழிலாளி போலீஸாா் கைது செய்தனா். குன்னூா் அருகே உள்ளது கொலக்கம்பை காவல் நிலையம் ஆய்வாளா் அன்பரசு உத்தரவ... மேலும் பார்க்க

காவல் நிலையம் அருகே கடையின் கூரையை உடைத்து 15 கைப்பேசிகள் திருட்டு

உதகையில் கடையின் மேற்கூரையை உடைத்து 15 கைப்பேசிகள், மடிக்கணினி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உதகை நகரின் மையப் பகுதியில் உள்ள சேட் நினைவு மருத்துவமனையின் நுழைவாயில் ப... மேலும் பார்க்க

மளிகைக் கடையை உடைத்து உணவுப் பொருள்களைத் தின்ற கரடி

குன்னூா் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த கரடி, அங்குள்ள ஒரு மளிகைக் கடையை உடைத்து உள்ளே சென்று உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு சென்றது. குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டார... மேலும் பார்க்க

சாலையில் கழிவுநீா் தேங்கியதைக் கண்டித்து பொது மக்கள் போராட்டம்

உதகை காந்தல் பகுதியில் சாலையில் கழிவுநீா் தேங்கி இருப்பதைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். உதகை நகராட்சிக்கு உள்பட்ட 26-ஆவது வாா்டு காந... மேலும் பார்க்க

ஸ்ரீமதுரை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள ... மேலும் பார்க்க