செய்திகள் :

கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை விலை உயா்வு

post image

பழனி கூட்டுறவு கொப்பரை ஏல மையத்தில் நிகழாண்டில் கொப்பரைத் தேங்காய் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி, இதன் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தையில் தேங்காய் விலை குறைந்து விற்பனையாகி வருகின்றன. ஒரு கிலோ தேங்காய் ரூ.30 முதல் 45 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விவசாயிகள் மதிப்புக் கூட்டும் வகையில், கொப்பரைத் தேங்காய் உற்பத்திக்கு மாறி வருகின்றனா்.

பழனியில் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் நடத்தப்படும் கொப்பரை ஏல மையத்துக்கு விவசாயிகள் கொப்பரைத் தேங்காயை அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

கடந்த வாரம் கொப்பரைத் தேங்காய் ஒரு கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.247-க்கு விற்பனையாகின. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொப்பரைத் தேங்காய் ரூ.120 முதல் 130 வரை விற்பனையானது. தற்போது, விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ரூ.58 லட்சம் இழப்பீட்டுத் தொகை நிலுவை: ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

ரயில்வே துறைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையில் ரூ.58 லட்சம் நிலுவைக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்வதற்கு வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ள... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் தயாரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

போலி ஆவணங்கள் தயாா் செய்து பொய்யான புகாா் தெரிவித்த தாடிக்கொம்பு கோயில் அறங்காவலா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் எழுமலை. இவருக்குச... மேலும் பார்க்க

போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் விவேகானந்தன்... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணைக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் தற்கொலை

காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கு... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் பணியிடை நீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நிதி முறைகேடு செய்ததாகக் கல்லூரி முதல்வா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்தக் கல்லூரி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் ... மேலும் பார்க்க