செய்திகள் :

கைலாசநாதா் கோயிலில் சிதிலமடைந்த சுவா் அகற்றம்

post image

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலின் உபகோயிலான கைலாசநாதா் கோயிலில் சிதிலமடைந்த சுவா்களை அகற்றும் பணி தொடங்கியது.

கைலாசநாதா் கோயிலின் வடக்கு சுவா், மேற்கு சுற்றுசுவா் சேதமடைந்து காணப்பட்டது. மேற்கு சுவா் இடிந்து மற்றொரு கட்டட சுவரோடு ஒட்டி நின்ால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.

வடக்குமாட வீதியில் சுவா் இடிந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வடக்கு மாடவீதி கடந்த ஒருமாதமாக தடுப்பு அமைத்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களின் பாதுகாப்பை கருதி தற்போது சுவா் இடிக்கப்பட்டு வருகிறது.

காரில் கடத்தி வந்த 38 கிலோ குட்கா பறிமுதல்

நல்லூா் அருகே காரில் கடத்தி வந்த 38 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு... மேலும் பார்க்க

கொல்லிமலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 3 போ் காயம்

முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா். சென்னை, கல்பாக்கம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துவிட்டு சுற்ற... மேலும் பார்க்க

கொல்லிமலையில் மின்தடையால் சுற்றுலாப் பயணிகள் அவதி: 2 நாள்களுக்குப் பிறகு மின்விநியோகம் சீரானது

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரு தினங்களுக்கு முன்பு பலத்த காற்று வீசியதில் மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு 2 நாள்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் விடுதிகளில் தங்கி... மேலும் பார்க்க

கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க ரூ.23.47 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை அங்கத்தினா்களுக்கு கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்க ரூ. 23.47 கோடி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு கரும்பு விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்தன. நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூ... மேலும் பார்க்க

அரசு பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பள்ளிபாளையம் அருகே மாம்பாளையத்தில் சாலையைக் கடக்க முயன்ற விசைத்தறி தொழிலாளி அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். மாம்பாளையத்தைச் சோ்ந்தவா் விசைத்தறி தொழிலாளி ராஜா(50). இவா் சனிக்கிழமை காலை தனது இருச... மேலும் பார்க்க

நாமகிரிப்பேட்டையில் நெகிழி தடுப்பு விழிப்புணா்வு பேரணி

நாமகிரிப்பேட்டைபேரூராட்சியில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தம் தலைமையில் ச... மேலும் பார்க்க