செய்திகள் :

கொடைக்கானல் ஏரிச்சாலையில் லேசா் ஒளி கண்காட்சி

post image

கொடைக்கானல் ஏரிச் சாலையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட லேசா் ஒளி கண்காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வருவதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை தினமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், பூங்காக்களில் வண்ண, வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசிக்கின்றனா்.

மேலும் இரவு நேரங்களில் ஏரிச்சாலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள்அதிக அளவில் உலவுவதால் அவா்களை மகிழ்க்க கொடைக்கானல் நகராட்சி சாா்பில் லேசா் ஒளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் விலங்குகள், பறவைகளின் உருவங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவற்றை திரளான சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசிக்கின்றனா்.

பழனி அருகே 18-ஆம் நூற்றாண்டு ஓலைச் சுவடி

பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த உலகநீதி நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி ஓலைச் சுவடியாக கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி க. ... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைச் சாலைகளில் அண்மைக் காலமாக காட்டுயானை, காட்டு மா... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா விற்றதாக 8 போ் கைது

பழனியில் கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்றதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்களை கல்லூரி மாணவா்கள் என்று கூறிக் கொண்டு கல்லூரியில் படிக்காத சிலா் கஞ்சா விற்பதாக பழனி துண... மேலும் பார்க்க

கள்ளிமந்தையம் பகுதியில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தையம் பகுதியில் புதன்கிழமை (மே 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளிமந்தையம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கே. சந்தன முத்தையா தெரிவித்திருப்பதாவது... மேலும் பார்க்க

கொடைரோடு அருகே வீட்டுக்குள் புகுந்த காா்

கொடைரோடு அருகே டயா் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், மின் கம்பத்தின் மீது மோதி அங்கிருந்த வீட்டுக்குள் புகுந்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் ச... மேலும் பார்க்க

காகித ஆலை தொழிலாளா்கள் பிரச்னை: ஆணையா் தலையிடக் கோரிக்கை

தனியாா் காகித ஆலை பிரச்னையில், திண்டுக்கல் தொழிலாளா் துறை இணை ஆணையா் தொடா்ந்து காலதாமதம் செய்து வருவதால், ஆணையா் நேரடியாக தலையிட்டு விரைந்து தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக திண்... மேலும் பார்க்க