செய்திகள் :

சங்கடஹர சதுா்த்தி விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

ஆவணி மாத சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் நொய்யல் முத்தனூரில் உள்ள வருண கணபதி கோயிலில் ஆவணி மாத சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல புகழிமலை அடிவார விநாயகா் கோயில், கரைப்பாளையம் விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது கரூா் மேற்கு மாவட்ட பாமக நிா்வாகக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தோ்வு பாஜகவினர் கொண்டாட்டம்!

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டதையடுத்து கரூரில் பாஜகவினா் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன்... மேலும் பார்க்க

கரூருக்கு செப்.17-ல் முதல்வா் வருகை ஏற்பாடுகள் தீவிரம்!

கரூருக்கு செப். 17-ஆம்தேதி தமிழக முதல்வா் வருகை தருவதையடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரூரில் திமுக முப்பெரும் விழா செப். 17-ஆம்தேதி கோடங்கிப்பட்டியில் நடைபெற உள்ளது. இந்த வி... மேலும் பார்க்க

குரூப்-1 தோ்வுக்கு பயிற்சி ஆதிதிராவிடா், பழங்குடியினா் பதிவு செய்ய அறிவுறுத்தல்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கான பயிற்சியில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியினா் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டு... மேலும் பார்க்க

இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கரூா் மாவட்டம் இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் தொன்மையான கல்வெட்டு இருப... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு

அரவக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரவக்குறிச்சி அருகே உள்ள அம்மாபட்டியை அடுத்த சோழதாசன்பட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்ச... மேலும் பார்க்க