செய்திகள் :

சரிந்தது முட்டைக்கோஸ் விலை

post image

நீலகிரியில் விளையும் முட்டைக்கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாற்போல  ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10  மட்டுமே விலை கிடைத்து வருவதால்  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும்   முட்டைக்கோஸ்கள் கேரளம்,கா்நாடகம், சென்னை கோயம்பேடு போன்ற சந்தைகளில் விற்கப்பட்டு  வருகின்றன. 

உதகை, கோத்தகிரி, குன்னூா் போன்ற பகுதிகளில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டதால் கடந்த சில நாள்களாக மண்டிகளில் சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை தரத்துக்கு ஏற்றாா்போல விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது கிடைக்கும் விலை அறுவடை கூலிக்கும், போக்குவரத்து செலவுக்கும் கூட கட்டுபடியாவதில்லை என்பதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனா்.

முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த தகுதி வாய்ந்த வீரா், வீராங்கனைகள் முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு வரும் 11 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலா் இந்திரா கூறியுள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

மான் கூட்டம் குறுக்கே வந்ததால் அரசு பேருந்து விபத்து

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மைசூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மான் கூட்டம் திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

சாலையோரம் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்ட காட்டு மாடுகள்

குன்னூா் வெலிங்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆக்ரோஷத்துடன் சாலையோரம் மோதிக் கொண்ட காட்டு மாடுகள் வாகனங்களை சேதப்படுத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் உள்ள வனப் பகுதியில் உண... மேலும் பார்க்க

ஆடிவெள்ளி: உதகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளியையொட்டி உதகை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். ஆடி மாதத்தில் மற்ற விழாக்களை விட ஆடிவெள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடிமாதம்... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு நகா் ம... மேலும் பார்க்க

தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிவரும் புலி

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா்ந்து கால்நடைகளை புலி தாக்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்... மேலும் பார்க்க