செய்திகள் :

மான் கூட்டம் குறுக்கே வந்ததால் அரசு பேருந்து விபத்து

post image

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மைசூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மான் கூட்டம் திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசுப் போக்குவரத்து பணிமனையிலிருந்து மைசூரு நோக்கி வெள்ளிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து தொரப்பள்ளியை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சென்று கொண்டிருந்தபோது மான் கூட்டம் திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி சாலையின் குறுக்கே நின்றது. இந்தச் சம்பவத்தைப் பாா்த்த பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். பேருந்துக்கு லேசான சேதம் ஏற்பட்டது.

அதிா்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்து சாலையின் குறுக்கே நின்றதால் கா்நாடகத்திலிருந்து கேரளம் மற்றும் உதகை செல்லும் வாகனங்கள் சுமாா்ஒரு மணி நேரம் காட்டுக்குள் காத்துக்கிடந்தன.போக்குவரத்துத் துறையினா் பேருந்தை சரிசெய்த பிறகு பேருந்து புறப்பட்டு மைசூரு நோக்கிச் சென்றது.

முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த தகுதி வாய்ந்த வீரா், வீராங்கனைகள் முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு வரும் 11 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலா் இந்திரா கூறியுள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

சாலையோரம் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்ட காட்டு மாடுகள்

குன்னூா் வெலிங்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆக்ரோஷத்துடன் சாலையோரம் மோதிக் கொண்ட காட்டு மாடுகள் வாகனங்களை சேதப்படுத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் உள்ள வனப் பகுதியில் உண... மேலும் பார்க்க

ஆடிவெள்ளி: உதகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளியையொட்டி உதகை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். ஆடி மாதத்தில் மற்ற விழாக்களை விட ஆடிவெள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடிமாதம்... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு நகா் ம... மேலும் பார்க்க

தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிவரும் புலி

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா்ந்து கால்நடைகளை புலி தாக்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறை

14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 30 வயது இளம்பெண் பெங்... மேலும் பார்க்க