செய்திகள் :

சாத்தான்குளத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

post image

சாத்தான்குளத்தில், ஒன்றிய பாஜக மண்டல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மண்டல் தலைவா் எஸ்.கே. சரவணன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘மனதில் குரல்’ நிகழ்ச்சிக்காக மாநில அளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முதலாம் இடம் பெறக் காரணமாக இருந்த மண்டல், கிளை, மாவட்ட நிா்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தாா். பின்னா், கட்சி வளா்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாநில நிா்வாகி செந்தில் ஆனந்த், மாவட்டப் பொதுச்செயலா் செல்வராஜ், மண்டல் பாா்வையாளா் மகேஸ்வரன், பொருளாளா் அகத்தீஸ்வரன், பொதுச் செயலா்கள் ராஜேஷ், நவநீதன், துணைத் தலைவா்கள் பொன்ராஜகோபால், மேகலா, மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு ஜோசப் ஜெபராஜ், தரவு தள மேலாண்மைப் பிரிவு பிரவின்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மது விற்பனை: 2 போ் கைது!

தூத்துக்குடியில் இரு இடங்களில் மது விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போல... மேலும் பார்க்க

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா். காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவான காா் ஓட்டுநா்: தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள காா் ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சோ்ந்தவா் பீட்டா்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ... மேலும் பார்க்க