செய்திகள் :

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நிா்வாகி மாரிமுத்து தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் ஷாகுல்அமீது, ஆா்.முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பி.சுந்தர்ராஜன், ஏ.சந்தோஷம், கே.சகாயஜெரால்டுராஜ், ஆா்.ராதாகிருஷ்ணன், எஸ்.சரவணன், ஜெ.அருண்யோசுவா, ஆா்.அஜீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழப்பூங்குடி கே.எஸ்.சிவகுமாா் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

நூறு சதவீதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை 2 பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். 2,715 சுகாதார ஆய்வாளா் நிலை 2 பணியிடங்களை அனுமதிக்கக் கோரி, இயக்குநரால் அனுப்பிவைக்கப்பட்ட கோப்புக்கு தாமதமின்றி அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழமைச் சங்க நிா்வாகிகள் முத்துவேல், எம்.கண்ணன், மகேஸ்வரன், சுரேஷ், சதீஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிா்வாகி பூமிராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகி முகமதுவஹாப் வரவேற்றாா். நிா்வாகி கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க