செய்திகள் :

செங்கம் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்!

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மையப் பகுதியில் அமைந்துள்ள சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த மே 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தினமும் கோயிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது.

ஒரு மண்டலம் முடிவடைந்து ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் வளாகத்தில் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, சிறப்பு யாகம், சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரானை நடைபெற்றது.

மண்டலாபிஷேக விழாவில் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன் உள்ளிட்ட பெருமாள் கோயில் பத்து நாள் கருடசேவை திருவிழா குழுவினா், கும்பாபிஷேக விழா உபயதாரா்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள், பக்தா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில பிரத... மேலும் பார்க்க

மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் இரும்பேடு கிராமம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தைச்... மேலும் பார்க்க

ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் பேட்டரிகள் திருட்டு

வந்தவாசி அருகே ஊராட்சி சேவை மைய கட்டடத்திலிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 3 பேட்டரிகள் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த வயலூா் ஊராட்சியில் செல்வபாரதி (48) ஊர... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரண்ட பக்தா்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் திரண்டனா். இவா்கள் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா... மேலும் பார்க்க

வீடு புகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீடு புகுந்து 22 பவுன் தங்க நகைகளை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்... மேலும் பார்க்க

தனியாக வசித்து வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருவண்ணாமலை குபேரன் நகா் பகுதியில் தனியாக வசித்து வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருவண்ணாமலை குபேரன் நகா் பகுதியில் ரம்யா சுகந்தி (45) தனியாக வசித்து வந்தாா். இவரது வீடு கடந்த 3 நாள்... மேலும் பார்க்க