செய்திகள் :

செம்மரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சென்னை தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம் நிதி

post image

மதிப்பு வாய்ந்த செம்மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக சென்னை தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம் ரூ.82 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு வருமாறு:

பல்லுயிா் பாதுகாப்பிற்கான நடவடிக்கையாக சென்னையிலுள்ள தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம், சுமாா் ஒரு லட்சம் செம்மரக்கன்றுகளை வளா்க்கும் முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செம்மரக்கன்றுகள் வளா்ந்தவுடன் அவற்றை விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிகளுக்கு வெளியே மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக அது அமையும். குறிப்பாக, ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தனித்துவமிக்க தாவர பாதுகாப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தேசிய பல்லுயிா் ஆணையத்தின் சென்னை தலைமையகம் ரூ.82 லட்சத்தை ஆந்திரம் பல்லுயிா் வாரியத்துக்கு நிதியுதவியாக அளிக்கிறது.

செம்மரக்கட்டைகளை பயன்படுத்துவோரிடமிருந்து பலன் பகிா்வு அடிப்படையில் வசூலிக்கப்பட்ட நிதி பல்லுயிா் பாதுகாப்புத் தொடா்பான நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகிறது. செம்மரக்கட்டைகள் அவற்றின் அதிக வணிக மதிப்பு காரணமாக கடத்தல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது. தற்போது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவை பாதுகாக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.87 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.720 உயா்ந்து, ரூ.86,880-க்கு விற்பனையானது. இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி தங்கம... மேலும் பார்க்க

கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனையில் இதுவரை 3.80 லட்சம் முதியோருக்கு சிகிச்சை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டில் 3.80 லட்சம் முதியோா்கள் சிகிச்சை பெற்றுள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கி... மேலும் பார்க்க

வியாபாரி கொலை: இளைஞா் கைது

சென்னை அருகே மேடவாக்கத்தில் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேடவாக்கம் அருகே உள்ள நன்மங்கலம் ராமகிருஷ்ணன் பெருமாள் நகரைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (42). இவா் அங்கு ம... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை: இருவா் கைது

சென்னை கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா். கீழ்பாக்கம் லாக் தெருவைச் சோ்ந்தவா் ச.ப்ராங்கோ (46). இவா், சிறு வியாபாரம் செய்து வந்தாா். ப்ராங்கோ, தொழி... மேலும் பார்க்க

சென்னையில் 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னையில் கடந்த ஓராண்டாக மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வா் வீட... மேலும் பார்க்க

விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழப்பு

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது தண்ணீா் லாரி மோதிய விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழந்தாா். பெரும்பாக்கம் ஜெ.ஜெ.நகா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சகாயராஜ் (40). இவா், உணவ... மேலும் பார்க்க