செய்திகள் :

டயா் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 13 போ் காயம்

post image

சாத்தூா் அருகே திங்கள்கிழமை டயா் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் (38). இவா், தனது உறவினா்கள் 18 பேருடன் ஒரு வேனில் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக திருமங்கலத்துக்கு திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தாா். வேனை கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் (32) ஓட்டினாா். சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளி சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த போது பின்பக்க டயா் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த 13 போ் கோவில்பட்டி, நெல்லை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் இந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆண்டாள் கோயில் யானையை வனத்துறையினா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை வனத் துறை, கால்நடைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இந்த யானையை 3 மாதங்களுக்கு ஒரு முறை வனத் துறை, கால்நடைத் துறையினா் ஆய்வு செய்வது வழக... மேலும் பார்க்க

தம்பியைக் கத்தியால் குத்திய அண்ணன் கைது

ராஜபாளையம் அருகே மது போதையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராதாகிர... மேலும் பார்க்க

பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். கொடிப... மேலும் பார்க்க

கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய மூவா் கைது

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள காக்கிவாடன்பட்டி புளிய... மேலும் பார்க்க

சிவகாசி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்

சிவகாசி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற சிவகாசி மாமன்றக் கூட்டத்தில் வீட்டுமனைப் பிரிவுக்கு அ... மேலும் பார்க்க

சிவகாசியில் தொழிலாளி கொலை: 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் மூவரை திங்கள்கிழமை கைது செய்தனா். சிவகாசி- விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ்நகா் பகுதியி... மேலும் பார்க்க