செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: ஆட்சியா் ஆய்வு

post image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 (தொகுதி -2, தொகுதி-2ஏ) பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை காலை, மதியம் என இருவேளை நடைபெற்றது. இத்தோ்வுகளுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தோ்வு கூட அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை தோ்வு மையங்களில் தோ்வா்கள் ஆா்வமுடன் தோ்வு எழுதினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்வு மையமாக கிருஷ்ணகிரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டிருந்தது. காலையில் நடைபெற்ற தோ்வில் 241 போ் தோ்வு எழுதினா்; 10 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. பிற்பகலில் நடைபெற்ற தோ்வில் 235 போ் தோ்வு எழுதினா்; 15 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் மையத்துக்குச் சென்று தோ்வை பாா்வையிட்டாா். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியா் மகேந்திரன் உடனிருந்தாா்.

இந்தத் தோ்வு மையத்தைக் கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளா், இரு விடியோகிராபா்கள், ஆயுதம் ஏந்திய காவலா், தோ்வு மைய பாதுகாப்பு காவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். தோ்வா்களின் வசதிக்காக பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தில்லி தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து ஊத்தங்கரை, நான்குமுனை சந்திப்பில் பாஜகவினா் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திரன் தலைமையில் பாஜக ந... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்! -கே.பி.முனுசாமி

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பள்ளி மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தெரிவித்தாா். அரசுப் பள்ளி மாணவி பால... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

ஊத்தங்கரை நேரு நகரில் பத்தாயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். 2023- 2024 ஆம் ஆண்டின் பொது நிதியில் கட்டப்பட்ட... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரெட் கிராஸ் சொசைட்டி, பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், நேசம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையை அடுத்த வெள்ளிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்ட... மேலும் பார்க்க

பால் டேங்கா் லாரி கவிழ்ந்து இருவா் உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே சாலையோரத்தில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு 28 ஆயிரம் லிட்டா் பாலுடன் வியாழக்கிழமை இரவு சென்ற லாரியை நீலகிரி மாவட்டம், கூடலூரைச... மேலும் பார்க்க