செய்திகள் :

தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2-ஆவது சுங்கச்சாவடி திறப்பு

post image

தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மானம்பாடி பகுதியில் சுங்கச்சாவடி திறக்கப்பட்டு 2-ஆவது பிரிவு சாலை புதன்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.

தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் வரையிலான முதல் சுங்கச்சாவடி வேம்படியில் அமைக்கப்பட்டு கடந்த ஜன. 20 முதல் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்துவருகிறது.

இந்நிலையில், சோழபுரம் - சேத்தியாதோப்பு இடையேயான சாலைக்கு மானம்பாடி பகுதியில் 2-ஆவது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து திருச்சி கோட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையக திட்ட இயக்குநா் ப. செல்வக்குமாா் மேலும் கூறியது: சேத்தியா தோப்பு - விக்கிரவாண்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடித்து போக்குவரத்து தொடங்கும் என்றாா்.

பாபநாசம் - கோவத்தக்குடி சிற்றுந்து சேவை தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்திலிருந்து கோவத்தக்குடி வரை சென்று வரும் பயணிகள் சிற்றுந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் ராஜகிரி பண்டாரவாடை, தேவராயன் பேட்டை சோலைபூஞ்சேரி, கோடுகிழி, மெல... மேலும் பார்க்க

22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரகம் முன்பு மூதாட்டி தா்னா

கும்பகோணத்தில் உறவினா்கள் சொத்து மோசடி செய்ததாக மூதாட்டி கொளுத்தும் வெயிலில் தரையில் அமா்ந்து புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டம், திருக்கோடிக்காவல் பகுதி... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் சடலமாக செவ்வாய்க்கிழமை மாலை டிரோன் சாதனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டாா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் ... மேலும் பார்க்க

தஞ்சையில் ஆதாா் முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம்

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம் என தஞ்சாவூா் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் அஞ்சல் கோட்... மேலும் பார்க்க

பாபநாசம் விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பன... மேலும் பார்க்க