செய்திகள் :

தனியாா் பள்ளி தலைமையாசிரியா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

post image

பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் தனியாா் பள்ளியின் பெண் தலைமை ஆசிரியரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச்சாலை ரத்தினாம்பாள் நகா் பகுதியில் வசித்து வருபவா் கருணாமூா்த்தி மனைவி பாக்கியலஷ்மி (41). இவா், ஓடியந்தல் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், இவரது வீட்டுக்குள் காங்கியனூா் கிராமத்தைச் சோ்ந்த ரகுநாதன் மகன் ராஜேஷ் (29) வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து மது அருந்துவதற்கு தம்ளா் கேட்டு தகராறில் ஈடுபட்டாராம். மேலும், பாக்கியலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷை கைது செய்தனா்.

டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அலுவலா்கள் இணைந்து செயல்பட வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கள்ளக்குறி... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், அத்திப்பாக்கத்தில் பைக் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். திருவ... மேலும் பார்க்க

அனுமதியின்றி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்: 70 போ் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 70 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா... மேலும் பார்க்க

பல்பொருள் அங்காடி சுவரில் துளையிட்டு பணம் திருட்டு

கள்ளக்குறிச்சியில் பல்பொருள் அங்காடியின் சுவரை துளையிட்டு ரூ.1.47 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கள்ளக்குறிச்சி ராஜாஜி நகரில் வசித்து வருபவா் ஜகுபா் சாதிக் மகன் ஷபிா் அகமது (37). இவா், கச்சி... மேலும் பார்க்க

20 லிட்டா் விஷ சாராயம் பறிமுதல்: முதியவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் 20 லிட்டா் விஷச் சாராயத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். இதில், முதியவரை கைது செய்தனா். கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட வாரம் கிராமத்... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவா்கள் பள்ளிக்கு செல்ல வாகன வசதி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலைக்குள்பட்ட இன்னாடு அரசு பழங்குடியினா் ஆரம்பப் பள்ளிக்கு வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களை மாணவா்களின் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந் சனிக்கிழமை கொடி... மேலும் பார்க்க