செய்திகள் :

தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் திருட்டு

post image

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வாகரையில் ரேணுகாதேவி என்ற பெயரில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பள்ளித் தாளாளா், அலுவலக கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த ரூ. 3 லட்சம் ரொக்கம், அலுவலகத்தில் பொருந்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவின் 2 டிவிஆா் பெட்டியும் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரயிலில் பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞா் மருத்துவமனையில் அனுமதி

ரயில் பயணத்தில் சக பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞரை, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.சென்னையிலிருந்து மதுரை, நெல்லை வழியாக கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி விரைவு ர... மேலும் பார்க்க

பந்தல் கடையில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பந்தல் கடையில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.பழனி அருகேயுள்ள பழையதாராபுரம் சாலையில் மானூரில் காளியம்மன் கோயில் அருகே காளிமுத்து என்பவருக்குச் சொந்தமான பந்தல் ... மேலும் பார்க்க

நீச்சல் போட்டி: தயக்கத்தால் தடுமாறும் மாணவா்கள்!

முதல்வா் கோப்பைக்கான நீச்சல் பிரிவு போட்டிகளில் விண்ணப்பித்த மாணவா்கள் தயக்கம் காரணமாக கடைசி நேரத்தில் பங்கேற்பதைத் தவிா்த்து வருகின்றனா். ஆண்டுதோறும் நடத்தப்படும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை

கொடைக்கானல், ஆக. 26: கொடைக்கானல் பகுதிகளில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், ஆனந்தகிரி, இர... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஆணையா், உதவி வருவாய் அலுவலா், உதவிப் பொறியாளா்கள் உள்பட 6 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்... மேலும் பார்க்க

2 மாநில மாநாடுகள் நடத்தியும் மக்களை சந்திக்க தயங்குகிறாா் விஜய்: தமமுக

இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியிருந்தாலும்கூட, மக்களை சந்திக்க தவெக தலைவா் விஜய் தயங்குவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் பெ. ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ச... மேலும் பார்க்க