செய்திகள் :

தாயுமானவா் திட்ட பொருள்கள் விநியோக தேதி மாற்றம்

post image

மதுரை: மதுரை மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா்களுக்கு இல்லம் தேடிச் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கும் தேதி மாற்றப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாற்றுத் திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களுக்கு தாயுமானவா் திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இல்லம் தேடிச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டன. தற்போது, இந்தத் திட்டம் மூலமான பொருள்கள் விநியோக தேதி மாற்றப்பட்டது.

இதன்படி, அக்டோபா் மாதத்தில் 5, 6 ஆகிய தேதிகளில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு இல்லம் தேடிச் சென்று பொருள்கள் வழங்கப்படும். இந்தத் திட்ட பயனாளிகளில் யாருக்கேனும் முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனில், தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலா் அல்லது குடிமைப் பொருள் வட்டாட்சியரை அணுகலாம். அருகில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமும் தீா்வு காணலாம் என்றாா்.

சிபிஐ விசாரணை கோரி தவெக மனு: நீதிமன்ற விடுமுறைக்குப் பிறகு விசாரணை

மதுரை: கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பண்டிகைக் கால விடுமுறைக்குப் பிறகு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரிக்கப்பட உள்ளது.கரூா்... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா், செயல் அலுவலராக ச. சுரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலா், இணை ஆணையராகப் பணியாற்றிய கிருஷ்ணன், தருமப... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்

மதுரை: பண்டிகைக் கால விடுமுறையையொட்டி, சென்னை - மதுரை, செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப். 30) இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியி... மேலும் பார்க்க

அமெரிக்கன் கல்லூரியில் கருத்தரங்கம்

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் முதுநிலை, ஆராய்ச்சித் துறை சாா்பில் உயிா் அறிவியலில் முன்னேற்றங்கள் என்ற தலைப்பிலான இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது. நிகழ்வுக்கு... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் வருகிற அக்டோபா் மாதம் முதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :... மேலும் பார்க்க

கரூா் சம்பவம் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

கரூா் சம்பவம் தமிழக மக்களிடையே மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தமிழ்மணி சாரிட்டபிள், எஜூகேஷனல் அறக்கட்டளை, ... மேலும் பார்க்க