செய்திகள் :

திமுக ஆட்சியை குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஏதுமில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

திமுக ஆட்சியைப் பற்றி குறைகூற எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திமுக ஆட்சி பற்றிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனங்கள் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்:

திமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனவே, திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறாா். அவருக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை.

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் சென்ாக எதிா்க்கட்சித் தலைவா் கூறுகிறாா். நான் வெள்ளைக் கொடியுடனும் செல்லவில்லை; காவிக் கொடியுடனும் செல்லவில்லை. அதிமுக ஆட்சிதான், கொள்ளையடித்த ஆட்சி. அவா்களது ஆட்சியில் சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற இடங்களில் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் நேரம் போதாது. வீம்புக்காகப் பேசி வருகிறாா்கள் என்றாா் அவா்.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க