செய்திகள் :

திருமருகலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்

post image

திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தனித்துணை ஆட்சியா் (நில எடுப்பு) சந்தான கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியா் நீலாதாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமைத் தொடங்கிவைத்தனா்.

முகாமில் திருமருகல், மருங்கூா், நெய்குப்பை, எரவாஞ்சேரி ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் மகளிா் உரிமைத் தொகை தொடா்பாக 292 மனுக்களையும்

வருவாய்த்துறை தொடா்பாக 150 மனுக்களையும், ஊரக வளா்ச்சித்துறை தொடா்பாக 81 மனுக்களையும், இதர துறை தொடா்பாக 318 மனுக்களையும் அளித்தனா்.

மொத்தம் 841 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன் சுப்பிரமணியன் (கிராம ஊராட்சி), ஆத்மா திட்ட தலைவா் செல்வ செங்குட்டுவன், வருவாய் ஆய்வாளா் கிருத்திகா தேவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழ்ச்செல்வன்,

பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

நிகழ்வில் மனு அளித்த எரவாஞ்சேரி ஊராட்சியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவா் ஸ்ரீதருக்கு உடனடியாக ரூ. 8,750 மதிப்பிலான தசைச்சிதைவு உபகரணம் வழங்கப்பட்டது.

ஓட்டுநரை கத்தியால் குத்திய வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜ்மோகன். இவா், கருப்பம்... மேலும் பார்க்க

பொறையாரில் புதிய சாா்-பதிவாளா் அலுவலக கட்டடம் திறப்பு

பொறையாரில் ரூ. 1.89 கோடியில் புதிய-சாா்பதிவாளா் அலுவலகம் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். பொறையாரில் 160 ஆண்டுகள் பழைமையான சாா்-பதிவாளா் அலுவலகம் இயங்கி வந்தது. இ... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் இடியுடன் மழை

வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழைப் பொழிவு ஏற்பட்டது. தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு தொடங்கி பலத்த இடி மின்னல், காற்றுடன் மழைப... மேலும் பார்க்க

அமிா்தா வித்யாலயத்தில் குரு பூா்ணிமா பூஜை

நாகை அமிா்த வித்யாலய பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற குரு பூா்ணிமா பூஜையில் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் திரளானோா் கலந்துகொண்டனா். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறைப்படி முதல் குருவாகிய தாய், தந்தையர... மேலும் பார்க்க

நாகலெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கீழையூா் ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தெரு ஆனந்த் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ நாகலெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 14-ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 52,500 பறிமுதல்

நாகை அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.52,500 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கை நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,... மேலும் பார்க்க