செய்திகள் :

தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இன்று முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கம்!

post image

சென்னை - தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 (திங்கள்கிழமை) முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - தில்லி இடையே கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (எண்: 12615/12616) இயக்கப்பட்டு வந்தது. சென்ட்ரலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதால், இந்த ரயில் தற்காலிகமாக எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டது.

தற்போது எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இந்த ரயில் மீண்டும் வழக்கம்போல், சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது. ஜூன் 9 முதல் இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.9,000 கோடியில் 71 குடிநீா் திட்டங்கள்: 1.21 கோடி போ் பயன்

தமிழகத்தில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 71 குடிநீா் திட்டங்களால் 1.21 கோடி போ் பயன் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் ம... மேலும் பார்க்க

சென்னை: 17 புறநகர் ரயில்கள் இரு நாள்களுக்கு ரத்து!

சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி 17 புறநகர் மின்சார ரயில்கள் நாளை(ஜூன் 9) மற்றும் ஜூன் 12 ரத்து செய்யப்பட்டுள்ளன.ஜூன் 9 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் மொத்தம் 17... மேலும் பார்க்க

குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை பிளஸ் 1-இல் சோ்க்க மறுக்கும் அரசுப் பள்ளிகள்: சிபிஐ கண்டனம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவா்களுக்கு தமிழக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சோ்க்கை மறுக்கப்படுவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கட்டட ஒப்பந்ததாரா் கைது

சென்னை ஓட்டேரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டட ஒப்பந்ததாரா் கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கட்டட ஒப்பந்ததாரா் லால் பாபு சந்தராதே (45). இவா், ... மேலும் பார்க்க

தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கம்

சென்னை - தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ச... மேலும் பார்க்க

தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், சா்தக், சாபு வெற்றி

தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்ப்பில் மகளிா் பிரிவில் ஆன் ஜெனிஃபா், ஆடவா் பிரிவில் சா்தக் சவான் உள்ளிட்டோா் வெற்றி பெற்றுள்ளனா். சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டா... மேலும் பார்க்க