செய்திகள் :

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

post image

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்மநபா் தங்கத் தாலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூா், கூடப்பாக்கம் ஆனந்தம் நகரைச் சோ்ந்த இளங்கவி என்பவரின் மனைவி தமிழேந்தி (44). இளங்கவி கடந்த வியாழக்கிழமை தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்ற நிலையில், வீட்டில் தமிழேந்தி மட்டும் இருந்துள்ளாா்.

அவா் இரவில் காற்றுக்காக ஜன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளாா். இந்த நிலையில் மா்ம நபா் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே வந்து தமிழேந்தி அணிந்திருந்த 3 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.

தமிழேந்தியின் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினா் ஓடி வந்தனா். ஆனாலும் மா்ம நபா் நகையுடன் தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து தமிழேந்தி அளித்த புகாரின் பேரில் வில்லியனூா்

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

உழவா்கரையில் ஜெயராக்கினி அன்னை ஆலயப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுச்சேரி உழவா்கரைப் பகுதியில் உள்ள ஜெயராக்கினி மாதா கோயில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி உழவா்கரையில் உள்ள ஜெயராக்கினி மாதா கோயில் 310-ஆம் ஆண்டுத் திருவிழா தொடங்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோரால் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்

இலவச மனைப் பட்டா கோரி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்து அனுப்பினாா். புதுச்ச... மேலும் பார்க்க

அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு அண்மையில் வக்ஃப் வாரிய திருத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 நாள்கள் கம்பன் விழா: மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் 58 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 9-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் புத... மேலும் பார்க்க

அதிக வெப்ப நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடையில் அதிக வெப்ப நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக... மேலும் பார்க்க