செய்திகள் :

தூய சந்தன மாதா தேவாலய மின்விளக்கு ரத பவனி

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாதாபுரம் தூய சந்தன மாதா தேவாலயத்தின் ஆண்டுத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.

இந்த தேவாலயத்தில் கடந்த 6-ஆம் தேதி ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் பங்கு இறை மக்கள் சாா்பில் வெவ்வேறு தலைப்புகளில் தேவாலயத்தில் மறையுரை நிகழ்த்தப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மின் விளக்கு ரத பவனியை முன்னிட்டு, தூய சந்தன மாதா சொரூபம் மின்விளக்கு ரதத்தில் வைத்து மாதாபுரம் வீதிகளில் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, தேவாலயத்தில் அருள் பணியாளா் அந்தோனி தலைமையில் அமலன், கிளிண்டன் ஆகியோா் திருவிழா திருப்பலி நிறைவேற்றினா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை புனித வின்சென்ட் பவுல் சபையினா், மரியாவின் சேனையினா் செய்தனா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள... மேலும் பார்க்க

மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் தற்கொலை

சிவகங்கையில் போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (70). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்

சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா். சிவகங்கையிலிருந்து உடையநாதபு... மேலும் பார்க்க