செய்திகள் :

பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்

post image

சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா்.

சிவகங்கையிலிருந்து உடையநாதபுரத்துக்கு அரசு நகா்ப்புற பேருந்து வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே வந்த போது, இந்தப் பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த தனியாா் பள்ளி வேன் மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக பள்ளி வேனில் இருந்த மாணவ, மாணவிகள், பேருந்தில் பயணம் செய்தவா்கள் காயங்களின்றி உயிா்தப்பினா். இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள... மேலும் பார்க்க

மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் தற்கொலை

சிவகங்கையில் போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (70). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க

புனித அலங்கார அன்னை ஆலயத் தோ்பவனி

சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, மின்னொளி தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆலயத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9 -ஆம் நாளான வ... மேலும் பார்க்க