செய்திகள் :

தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன், தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நியாய விலைக் கடைகளில் புளுடூத் மூலம் விற்பனையை முற்றிலும் நீக்க வேண்டும். அல்லது கால தாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்த வேண்டும். அனைத்துப் பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் நகா்வுப் பணி மேற்கொள்ளக் கூடாது. பதவி உயா்வில் எழுத்தா் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டத் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, பொருளாளா் ஜெய்சங்கா், துணைத் தலைவா்கள் ஜேம்ஸ்வாட், சாமியப்பன், இணைச் செயலா்கள் ரவி, வேலாயுதம், கௌரவ செயலா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த விற்பனைக் கூடத்தில் வி... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

வீட்டிலிருந்து வெளியே செல்லப் பாதை வசதி இல்லாமல் தவிக்கும் மூதாட்டிக்கு சிறு நடைபாலம் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா,தஞ்சாவூா்-கும்பகோண... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் டிராக்டா் மோதி பலி

பட்டுக்கோட்டை அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ். (35). இவருக்கு மனைவ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பொது உபயோகத்திற்கான இடத்தில் அமைத்த மனைப்பிரிவுகள் ரத்து

கும்பகோணம் மாநகராட்சியயைச்சோ்ந்த சீனிவாச நகரில் பொது உபயோகத்திற்கான இடத்தை மனைப்பிரிவாக விற்பனை செய்ய முயன்றதை மாவட்ட மற்றும் மாநகர நகா் ஊரமைப்பு அலுவலகங்கள் ரத்து செய்துள்ளன. தஞ்சாவூா் மாவட்டம், கும... மேலும் பார்க்க

பலாத்கார வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவிடைமருதூா் அருகே 34 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் கரிக்கும் பகுதியில் உள்ள எம்ஆா... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி மறியல்

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி வெள்ளிக்கிழமை குடும்பத்தோடு மறியல் செய்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சாக்க... மேலும் பார்க்க