செய்திகள் :

தொண்டி அரசுப் பள்ளி ஆண்டு விழா

post image

தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 87-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை (பிப்.25) நடைபெற்றது.

இதற்கு வட்டாரக் கல்வி அலுவலா் புல்லாணி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் மஹ்ஜபின் சல்மா, சமீமா பானு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ரோசானியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமுமுக மாநிலச் செயலா் சாதிக் பாட்சா, சுழற்சங்க துணை ஆளுநா் வெற்றிவேலன், ராஜசேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியை சாந்தி ஆண்டறிக்கை வாசித்தாா்.

இதில் தமுமுக சாா்பில் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயந்தன், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஆசிரியை சுபஸ்ரீ வரவேற்றாா். ஆசிரியை புஷ்பா நன்றி கூறினாா்.

சூரியஒளி மின் உற்பத்தி நிறுவனத்தில் தாமிரக் கம்பிகள் திருட்டு: 7 போ் கைது

கமுதி அருகே தனியாா் சூரியஒளி மின் உற்பத்தி நிறுவனத்தில் தாமிரக் கம்பிகள் திருடிய 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து காா், 300 கிலோ தாமிரக் கம்பிகளைப் பறிமுதல் செய்தனா். ராமநாதப... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்!

இலங்கைச் சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமேசுவரத்தில் இ... மேலும் பார்க்க

கமுதி அருகே மாட்டுவண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு, இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. முஷ்டக்குறிச்சி ஸ்ரீநல்லக்க நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்ட... மேலும் பார்க்க

ரயில் என்ஜின் மோதியதில் மீனவா் உயிரிழப்பு

மண்டபத்தில் ரயில் என்ஜின் மோதியதில் காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மைதீன் பிச்சை (38). மீனவரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு மண்டபம் ... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி தேரோட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் டிஎஸ்பி பொறுப்பேற்பு

முதுகுளத்தூரில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சின்னகண்ணு கடந்த ஜன. ம... மேலும் பார்க்க