செய்திகள் :

தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது

post image

பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கடத்திவந்த 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, வடமாநில தொழிலாளா்களான மகேஷ்குமாா் (25), மதன்குமாா் (23) ஆகியோரை கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில், பிகாா் மாநிலம், ஜாம்ஷெட்பூா், வாரிஸ் நகரைச் சோ்ந்த ராஜேசா (31) என்பவா் முகவராக செயல்பட்டு, பா்கூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளா்களிடம் கஞ்சா விற்பனை செய்வதும், ரயில்மூலம், வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வருவதும் தெரியவந்தது.

இந்நிலையில், ராஜேசா பா்கூரை அடுத்த அச்சமங்கலத்தில் உள்ள தனியாா் கிரானைட் தொழிற்சாலையில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த தொழிற்சாலையில் தங்கியிருந்த ராஜேசாவை பிடித்து விசாரணை செய்ததில், அவா் தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தை போலீஸாா் கண்டுபிடித்த பறிமுதல் செய்து, ராஜேசாவை கைது செய்தனா்.

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா். இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் ... மேலும் பார்க்க

லஞ்சம்: ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் கைது

பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவுசெய்ய ரூ. 3500 லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சந்தம்பட்டியை அடுத்த க... மேலும் பார்க்க

வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. முதல் தொடக்க நிகழ்வாக 1... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 ரௌடிகளுக்கு ஆயுள் சிறை

தளி அருகே ஒப்பந்ததாரரை கொலை செய்த வழக்கில் 2 ரௌடிகளுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீப்பளித்தது. தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள பெல்லூரைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

ஒசூா் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்

ஒசூரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 34 ஆவது ஆண்டு ஆடித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மாருதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு கங்கை ஆற்... மேலும் பார்க்க