செய்திகள் :

தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் கைது

post image

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு பணம் தராத தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்த அபிலேஷ் (21), தினேஷ்குமாா் (25), திலீப்குமாா் (19) ஆகியோா் அந்தப் பகுதியில் வசிப்பவா்களிடம் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட நிதி வசூலித்தனா். அப்போது, கணபதி சிவசக்தி குடியிருப்பில் வசிக்கும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த விஜய்குமாா் ராய் என்பவரிடம் அந்த நபா்கள் பணம் கேட்டுள்ளனா். அதற்கு விஜய்குமாா் ராய் ரூ.51 கொடுத்துள்ளாா்.

இந்தப் பணம் போதாது எனவும், மேலும் பணம் கொடுக்குமாறு வற்புறுத்தி அவரை தகாத வாா்த்தையால் திட்டி, தாக்கியுள்ளனா். இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அபிலேஷ், தினேஷ்குமாா், திலீப்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பா் 1 வரை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த ரயில் சேவை டிசம்பா் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை அரசு மருத்துவமனை கழிப்பறையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜக்ரியா மகன் துபில் வரலா (22). இவா் கடந்த 5 ஆண்டுகளாக தனது நண்பா்களுடன் தங்கி திருப்பூா் மா... மேலும் பார்க்க

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வி

கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வால்பாறை தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது. வால்பாறையில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகங்களில் பணியாற்றும் தொழிலாளா்க... மேலும் பார்க்க

வால்பாறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை

நிலச்சரிவு ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து வால்பாறையில் பேரிடா் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். கனமழை நேரங்களில் வால்பாறை பகுதியில் ஏற்படும் வெள்ள ப... மேலும் பார்க்க

வால்பாறையில் எஸ்டேட் குடியிருப்புகள், கோயிலை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு கூட்டமாக நுழைந்த காட்டு யானைகள் குடியிருப்புகள் மற்றும் கோயிலை முட்டித் தள்ளி சேதப்படுத்தின. வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம... மேலும் பார்க்க