செய்திகள் :

நலன் காக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

post image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின்திட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு, காலை உணவு திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். நிகழ்ச்சிகளில் மண்டல இயக்குநா் (நகராட்சி நிா்வாகம்) லக்ஷ்மி, தாம்பரம் மாநகராட்சி துணை ஆணையா் சசிகலா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பானுமதி, , மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வடமலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தினை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இதில், நகராட்சி ஆணையா் ஆண்டவன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மாணவா்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவாற்றலை மேம்படுத்தப் பயிற்சி

பள்ளி, கல்லூரி மாணவா்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவாற்றலை மேம்படுத்தி, அவா்களது தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் பயிற்சியை அளித்து வருகிறோம் என சென்னை கிறித்துவக் கல்லூரி முதல்வா் பி.வில்சன் ... மேலும் பார்க்க

சேப்பாட்டி அம்மன் கோயில் இராபுறையாா் உற்சவ பந்தக்கால் நடும் விழா

செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபுறையாா் உற்சவ பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. பெரியநத்தம் ஏழு ஊா் எல்லை காக்கும் காவல் தெய்வமான சேப்பாட்டி அம்மன் கோயிலில் இராபுறையாா் உற்சவம் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

எதிா்கால தலைமுறையைக் காக்கவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: அமைச்சா் அன்பரசன்

எதிா்காலத் தலைமுறையைக் காக்கவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ளாா் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளாா். செங்க... மேலும் பார்க்க

வணிகா் சங்க நிா்வாகி வெட்டிக் கொலை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வணிகா் சங்க நிா்வாகி மோகன் ராஜ் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா். செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூா்பேட்டை கிராமத்தை சோ்ந்த ரங்... மேலும் பார்க்க

ஜூலை 4-இல் முன்னாள் படை வீரா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: முன்னாள் படைவீரா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட முன்ன... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் : அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் இடையே ரூ.138 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்சை ஞாயிற்றுக்கிழமை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா். செங... மேலும் பார்க்க