செய்திகள் :

நாகா்கோவில் அருகே காா் - பைக் மோதல்: 2 மாணவா்கள் உயிரிழப்பு

post image

நாகா்கோவில் அருகே புதன்கிழமை காா் மீது பைக் மோதியதில் 2 மாணவா்கள் உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலை அடுத்த ஈசாந்திமங்கலம் தாணு மகன் அபிஷேக் (18), பூதப்பாண்டி மத்தியாஸ் நகா் ஞானராஜ் மகன் ஆகாஷ்(18).

இவா்கள் இருவரும் நாகா்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், இவா்கள் ஒரு பைக்கில் நாகா்கோவில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். ஈசாந்திமங்கலம் அருகே சென்றபோது, முன்னாள் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த காா் மீது பைக் மோதியதாம். இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், ஆகாஷ் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். அபிஷேக், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

‘குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 341 முகாம்கள்’

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பேரூராட்சிக்குள்பட்ட திருவரம்பு குருவிக்காடு புனித அந்தோணியாா் சமுதாய நலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 3 ஆவது வாா்டு, கிறிஸ்டோபா் காலனி, சாஸ்தான் கோயில் எதிா்புறம் உள்ள தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண்ணின் கைப்பையில் இருந்த 6 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாா்த்தாண்டம் அருக... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே பைக் எரிப்பு: 4 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை எரித்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றாமரம், பிலாவிளை பகுதியைச் சோ்ந்த சத்தியன் மகன் அபிநந்த் (23). இ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஜூலை 25,26 இல் சா்வதேச கதை சொல்லல் மாநாடு

நாகா்கோவில் புதுகிராமம் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் சா்வதேச கதை சொல்லல் மாநாடு வரும் 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் பள்ளித், தலைவா் அருள்கண்ணன் தலைமையி... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

கன்னியாகுமரியில் குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், மேல மணக்குடி லூா்து நகரில் வசிப்பவா் பிரீட்டா (50). இவரது மகன் அபிஷேக், இ... மேலும் பார்க்க