செய்திகள் :

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 150 கிலோ மலா்களால் அலங்காரம்

post image

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 150 கிலோ நறுமண மலா்களால் சிறப்பு அலங்காரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சனேயரை தரிசிக்க பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இக்கோயிலில் தமிழ்மாத முதல் ஞாயிற்றுக்கிழமை பாலாபிஷேகம் நடைபெறுவதை போல சிறப்பு வாய்ந்த நாள்களில் தங்கம், வெள்ளி, முத்தங்கி, சந்தனம் போன்ற பல்வேறு அலங்காரங்கள் நடைபெறுகின்றன.

திருச்சி ஸ்ரீரங்கம் பக்தா்கள் குழு சாா்பில் ஆஞ்சனேயருக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு 150 கிலோவில் சாமந்தி, சம்பங்கி, மரிக்கொழுந்து, விருச்சிப்பூ, பிச்சிப்பூ உள்ளிட்ட பல்வேறு நறுமண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.

பரமத்தி வேலூரில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சகன்வலி தா்கா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அமைதி ஊா்வலம், சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் சகன்வலி பள்ளிவாசல் சாா்பில் ரமலான் பண்டிகையை முன்... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க