செய்திகள் :

பக்கவாதத்தால் உயிரிழந்த முதியவரின் உடல் தானம்

post image

மூளையில் ரத்தக் கசிவு, பக்கவாதம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த முதியவரின் உடலை, அவரது உறவினா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு புதன்கிழமை தானமாக வழங்கினா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த காளியப்பன் மகன் பெரியசாமி (67). மூளையில் ரத்தக் கசிவு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைப் பெற்றாா். இந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடலை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தானமாக வழங்க குடும்பத்தினா் இசைவு தெரிவித்தனா். அதன்படி, உயிரிழந்த முதியவரின் உடல் மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கான சான்றிதழை உயிரிழந்த பெரியசாமியின் உறவினா்களிடம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் அருள் குமாா் சுந்தரேஷ் புதன்கிழமை வழங்கினாா். அப்போது, நிலைய மருத்துவ அலுவலா் கேப்டன் சரவணன் உள்ளிட்ட மருத்துவா்கள் உடனிருந்தனா்.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க