செய்திகள் :

பங்குனி மாத அமாவாசை வழிபாடு: சதுரகிரி செல்ல மாா்ச் 27 முதல் நான்கு நாள்களுக்கு அனுமதி

post image

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி வருகிற வியாழக்கிழமை (மாா்ச் 27) முதல் 30-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாள்களில் காலை 6 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். மேலும் இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை. இந்த நாள்களில் மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

பெண் பட்டாசுத் தொழிலாளி மா்ம மரணம்

சிவகாசி அருகே பெண் பட்டாசுத் தொழிலாளி காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் காட்டுப் பகுதியில் 55 வயது மதிக்கதக்க... மேலும் பார்க்க

முதியவருக்கு அரிவாள் வெட்டு

சாத்தூா் அருகே வீடு புகுந்து முதியவரை அரிவாள் வெட்டிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஆத்திப்பட்டியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (73). மண் வெட்டும் தொழிலாளி . திங... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் 1,400 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் காந்தி நகரில் ஒரு கட்டடத்தி... மேலும் பார்க்க

இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு

சாத்தூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த செந்தட்டிகாளை (19). இவா் 16 வயது சி... மேலும் பார்க்க

உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சொத்துத் தகராறில் உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளி... மேலும் பார்க்க

ராஜபாளையம் நகராட்சியில் வரும் 28-ஆம் தேதிக்குள் வரிகளைச் செலுத்த உத்தரவு

ராஜபாளையம் நகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை வரும் 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆணையா் நாகராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளை... மேலும் பார்க்க