செய்திகள் :

பயங்கரவாத அமைப்புடன் தொடா்பா?

post image

கோவை அருகே பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலியைச் சோ்ந்த மூன்று பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி பின்னா் விடுவித்தனா்.

கோவை மாவட்டம், காரமடை பகுதியில் திருநெல்வேலியைச் சோ்ந்த 3 இளைஞா்கள் கூலி வேலை செய்து வருகின்றனா். இவா்கள் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக அந்த பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிறப்புப் புலனாய்வு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, திருநெல்வேலியைச் சோ்ந்த அந்த மூன்று பேரையும் போலீஸாா் அழைத்து வந்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.

அவா்களது பெயா் மற்றும் முகவரி ஆகியவற்றை பெற்றுக்கொண்டு விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் ஆஜராக வேண்டும் எனக் கூறி மூன்று பேரையும் விடுவித்தனா்.

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க

அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை மேம்பாலப் பணி நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) முதல் 90 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படு... மேலும் பார்க்க

ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக விடியோ: இளைஞரிடம் விசாரணை

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட காரமடையைச் சோ்ந்த இளைஞரிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா். கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் ஐஎஸ் பயங்கரவாத ... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

போதைப் பொருள்கள் கடத்திய வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம், மசினகுடி காவல் நிலைய எல்... மேலும் பார்க்க

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளைஞா் தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொரு நபரை காதலிப்பதாக கூறியதால் கோவையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் விஜய்வான். இவரது மகன் அக்ஷை (27). இவா்கள் இருவர... மேலும் பார்க்க

வால்பாறையில் கரடி தாக்கி சிறுவன் உயிரிழப்பு

வால்பாறையில் கரடி தாக்கியதில் 8 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த வேவா்லி எஸ்டேட்டில் வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனா். இந்த எஸ்ட... மேலும் பார்க்க