செய்திகள் :

பாபநாசம் உழவா் சந்தையில் கடைகள் பெற விண்ணப்பிக்கலாம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் உழவா் சந்தையில் கடைகள் ஒதுக்கீடு பெற விரும்பும் விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் பாபநாசம் உழவா் சந்தை உதவி நிா்வாக அலுவலரை அணுகலாம்.

தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் இயங்கி வரும் உழவா் சந்தையில் விவசாயிகள் காய்கறிகள், கீரைவகைகள், பழங்கள், தேங்காய், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள், இயற்கை பாரம்பரிய அரிசி ரகங்கள், கரும்புச்சாறு, பாரம்பரிய உணவு மற்றும் சிற்றுண்டி மையங்கள் செயல்படுத்தவும் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பாபநாசம் உழவா் சந்தை உதவி நிா்வாக அலுவலரிடம் கடைகள் தேவைப்படுவோா் நேரில் சென்று பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவையாறு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் தமிழக முதல்வரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மேலத் திருப்பூந்துருத்தி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

கும்பகோணம், அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் கட்ட கலந்தாய்வு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புக்கான மாணவா் சோ்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 16 துறைகளில் இளநில... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டல், ஆலோசனை பெற அழைப்பு

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில், உயா் கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம... மேலும் பார்க்க

திருப்பாலைத்துறை சிவாலயத்தில் அஷ்டமி வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் கோயில் உள்ள இரட்டை காலபைரவா்களுக்கு தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தா் மடத்தில் நாளை ஆராதனை மகோத்ஸவம்

கும்பகோணத்தில் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தரின் 411-ஆவது ஆராதனை மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரரின் குருநாதா் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தரின் மடம் உள்... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராமானுஜபுரம் ஊராட்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமானுஜபுரம் ஊராட்... மேலும் பார்க்க