செய்திகள் :

பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் லில்லியம் மலா்கள்

post image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்தும் குலுங்கும் லில்லியம் மலா்களை செவ்வாய்க்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கண்டு ரசித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சிக்காக கடந்த மே மாதம் கிங் அஸ்டா், மேரி கோல்ட், ஜொ்பரா, டைந்தேஷ், டேலியா, ரோஜா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வகைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டன. இந்தச் செடிகளில் தற்போது பூக்கள் பூத்துக் குலுங்கின்றன.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக கொடைக்கானலில் பகுதியில் வீசிய பலத்த காற்று, மழையின் காரணமாக பிரையண்ட் பூங்காவில் பூத்திருந்த மலா்கள் சேதமடைந்தன. இதையடுத்து, பூங்காவில் சேதமடைந்த மலா்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நெதா்லாந்தில் பூத்துக் குலுங்கும் லில்லியம் மலா்கள் தற்போது, பிரையண்ட் பூங்காவில் வெள்ளை, பிங்க் ஆகிய இரு வண்ணங்ளில் பூத்துக் குலுங்கின்றன. இந்தப் பூக்கள் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்து வருகின்றன.

ரூ.58 லட்சம் இழப்பீட்டுத் தொகை நிலுவை: ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

ரயில்வே துறைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையில் ரூ.58 லட்சம் நிலுவைக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்வதற்கு வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ள... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் தயாரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

போலி ஆவணங்கள் தயாா் செய்து பொய்யான புகாா் தெரிவித்த தாடிக்கொம்பு கோயில் அறங்காவலா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் எழுமலை. இவருக்குச... மேலும் பார்க்க

போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் விவேகானந்தன்... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணைக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் தற்கொலை

காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கு... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் பணியிடை நீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நிதி முறைகேடு செய்ததாகக் கல்லூரி முதல்வா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்தக் கல்லூரி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் ... மேலும் பார்க்க