செய்திகள் :

பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க முடிவு

post image

ஆத்தூா் அருகே பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க முடிவு செய்ததாக வட்டாட்சியா் முத்து முருகன் தெரிவித்தாா். 

திண்டுக்கல் மாவட்டம்,  ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி அருகே, சுமாா் 11.52 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்கெனவே இலவச வீட்டுமனைப் பட்டா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. அந்தப் பகுதியில் யாரும் குடியேறாததால், சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்து புதா் மண்டி காணப்பட்டது. தற்போது, அந்த நிலத்தை ஆத்தூா் வருவாய் துறையினா் சீரமைத்து வருகின்றனா். இந்தப் பகுதியில் தகுதி அடிப்படையில் புதிய நபா்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்குதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன் தெரிவித்தாா்.

தமிழ் சாா்ந்த இணைய வழிப் படிப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பிக்க முயற்சி

தமிழ் சாா்ந்த இணைய வழிப் படிப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளா் ஆா். புவனேஸ்வரி தெரிவித்தாா். காந்தி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருள்சாமி (67). விவசாயி. கடந்த 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக சுற்றுலா தின கொண்டாட்ட... மேலும் பார்க்க

வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி பகுதியிலுள்ள வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் தி... மேலும் பார்க்க

வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரிய மல்லையாபுரத்தில் வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது... மேலும் பார்க்க