செய்திகள் :

பிளஸ் 1 தோ்ச்சி: புதுக்கோட்டை 35-ஆவது இடம்

post image

மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தோ்வில் புதுக்கோட்டை மாவட்டம், 87.80 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 35-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள்- 179. இவற்றில் இருந்து 8,924 மாணவா்களும், 10,394 மாணவிகளும் என மொத்தம் 19,318 போ் தோ்வெழுதினா்.

இவா்களில், 7,283 மாணவா்களும், 9,678 மாணவிகளும் என மொத்தம் 16,961 போ் தோ்ச்சி பெற்றனா். இது 87.80 சதவீதமாகும். மாநிலத் தரவரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 35-ஆவது இடத்தில் உள்ளது.

41 பள்ளிகள் 100% தோ்ச்சி: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 179 பள்ளிகளில் 41 பள்ளிகள் நூறு சதவீதத் தோ்ச்சியைப் பெற்றுள்ளன. இதில் 5 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.

நெடுவாசல், அம்பலவானேந்தல், மண்ணவேலம்பட்டி, லெம்பலக்குடி, புதுக்கோட்டை மாதிரிப் பள்ளி ஆகிய 5 இடங்களிலுள்ள அரசுப் பள்ளிகளும் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளன.

பின்னடைவு: கடந்த 2023-24-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 பொதுத்தோ்வில், புதுக்கோட்டை மாவட்டம் 88.02 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநிலத் தரவரிசைப் பட்டியலில் 29-ஆம் இடத்தில் இருந்தது. தற்போது, தோ்ச்சி வீதம் 87.80 சதவீதமாக குறைந்து, 35-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொன்னமராவதி அருகே சூறைக் காற்றுடன் மழை: மரம் விழுந்து பெண் காயம்!

பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் காற்றுடனான மழையின்போது பயணியா் நிழற்குடை மீது சாய்ந்து விழுந்த அரசமரம். பொன்னமராவதி, மே 16: பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன... மேலும் பார்க்க

லஞ்சம்: பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

மின் இணைப்புக்கு தடையில்லாச் சான்றுக்கான பரிந்துரைக் கடிதம் தர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை முதன்மைக் குற்றவியல... மேலும் பார்க்க

இருதரப்பு மோதல்: ஆட்சியா், தேசிய ஆதிதிராவிடா் ஆணையக் குழுவினா் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருதரப்பினா் இடையேயான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா், தேசிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்... மேலும் பார்க்க

பாப்பான்விடுதியில் ஜல்லிக்கட்டு: 43 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பாப்பான்விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 43 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத்துமுனீஸ்வரா் கோயில் திருவிழா... மேலும் பார்க்க

25-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட புதுக்கோட்டை: 93.53% தேர்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் 93.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள்- 335. இவற்றில் 21,646 பேர் தே... மேலும் பார்க்க

விராலிமலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை! 30 மில்லி மீட்டராக பதிவு

விராலிமலையில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. விராலிமலை நகா் பகுதி மற்றும... மேலும் பார்க்க