செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை வரதராஜன்பேட்டை பகுதிகளிலுள்ள பெட்டிக் கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த சவரிமுத்து மகன் அருளப்பன் (64) என்பவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருள்களை பதுக்கி வைத்து விற்றுவந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

உள் கட்டமைப்பு நிதியுதவி பெற உழவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் மூலம் கடனுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: அரசு வேளாண் உள்கட்ட... மேலும் பார்க்க

காவல்துறையினருக்கு விருது வழங்கல்!

அரியலூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்களுக்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் சாா்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அந்த அமைப்பின் தலைவா் எஸ்.கோமத... மேலும் பார்க்க

அரியலூரில் முன்னாள் படை வீரா்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு

அரியலூரிலுள்ள பல்துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பண... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மாண்புகளுக்கு பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா

நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும்பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

செந்துறையில் ஆக.26-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், செவ்வாய்க்கிழமை (ஆக. 26) செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்... மேலும் பார்க்க

காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்ப... மேலும் பார்க்க