செய்திகள் :

புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை

post image

புதுக்கோட்டை மாநகரப் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தமிழா் தேசம் கட்சியினா் புகாா் அளித்துள்ளனா்.

அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் செ. காசிநாதன் தலைமையில் அக்கட்சியினா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள மனு: புதுக்கோட்டை மாநகரில் 7 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் சட்டப்படி பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

ஆனால், சட்டவிரோதமாக இந்த மதுபானக் கடைகளிலுள்ள மது அருந்தும் கூடங்களில் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மீது மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுக்க வேண்டும். விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளைப் புறக்கணிக்கும் வங்கிகள்

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியாா் வங்கிகளும் புறக்கணிப்பதாக தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட... மேலும் பார்க்க

கீரமங்கலம் போலீஸாரை கண்டித்து சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் போலீஸாரை கண்டித்து சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் வேலு மனைவி வள்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுவுக்கு நடவடிக்கை: நரிக்குறவா் குடியிருப்பிலுள்ள மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

புதுக்கோட்டை அருகேயுள்ள நரிக்குறவா் குடியிருப்பில் தாழ்ந்த நிலையில் இருந்த மின்கம்பிகளில் இருந்து விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாகக் கூறி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

மதுபோதையில் திருமண விழாவின்போது ஏற்பட்ட முன்விரோதத்தால், ஒருவரை 3 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா் மற்ற இருவரைத் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மேட்டுப்பட்டி ... மேலும் பார்க்க

பொது இடத்திலுள்ள மரத்தை வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள மரங்களை பசுமைக் குழுவின் அனுமதியின்றி வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க மாவட்ட பசுமைக் குழு முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வள... மேலும் பார்க்க

புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை, பொன்னமராவதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமல... மேலும் பார்க்க